/* */

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தீர்த்தாம்பாளையத்தில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவூயூரை சேர்ந்தவர் சிவக்குமார் மகள் தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மங்கரசு வளையபாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு தமிழ்செல்வி வந்துள்ளார். அங்கு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, கோபி டிஎஸ்பி ஆறுமுகம், மற்றும் கோட்டாட்சியர் பழனிதேவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!