/* */

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
X

சிவகாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ள சன்னிதிகல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சிவகாமி (வயது 50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக குருசாமி மகன் இளையராஜா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சிவகாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 15 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து