/* */

சித்தோடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்துள்ள கொங்கம்பாளையம் கணபதிநகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி(31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த பானுமதி திடீரென பெட்ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில் சேலையால் கொக்கியில் தூக்கிட்டுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்ட தாக கூறினர். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்