/* */

அந்தியூர் அருகே புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அந்தியூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

கோகிலா

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தேர்வீதிகுறுக்கு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி கோகிலா (வயது 48). கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கோகிலா மன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 3ம் தேதி கோகிலா புடவையில் தீ வைத்துக் கொண்டார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...