/* */

ஆப்பக்கூடல் அருகே மனைவி மகன்கள் மாயம்: கணவர் போலீசில் புகார்

Missing Cases - ஆப்பக்கூடல் அருகே மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என கணவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே மனைவி மகன்கள் மாயம்: கணவர் போலீசில் புகார்
X
ஆப்பக்கூடல் காவல் நிலையம்.

Missing Cases -ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி கருப்பாயி என்கிற மைதிலி (35). இவர்களது மகன்கள் சசிகார்த்தி (14), லோகேஸ்வரன் (13). குமார் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 22ம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு கருப்பாயி தனது இரு மகன்களுடன் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய பவானி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குமார் அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...