/* */

அந்தியூரில் மனுநீதி நாள் முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அந்தியூரில் மனுநீதி நாள் முகாமில் ரூ.38.59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் மனுநீதி நாள் முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

பயனாளர்களுக்கு ரூ.38 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பிரம்மதேசத்தில் உள்ள சண்முகா மஹாலில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 172 பயனாளர்களுக்கு ரூ.38 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்கள். பின்னர், கலந்து கொண்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் , அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்