/* */

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு; 46.2 மி.மீ மழை பெய்தது.

HIGHLIGHTS

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு
X

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலங்களில் வன விலங்குகளுக்கும், விவசாய பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த அணையின் முழு கொள்ளளவு 33.46 அடியாகும். கடந்த வாரம் முதல் வரட்டுப்பள்ளம் அணை சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையில் 30.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.82 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று இரவு பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் 46.20 மி.மீ மழை பொழிந்தது. இதேபோல் பொழிந்தால் வரட்டுப்பள்ளம் அணை விரைவில் நிரம்பும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 18 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...