/* */

தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 28.5 அடியாக உயர்ந்துள்ளது

HIGHLIGHTS

தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்  அதிகரிப்பு
X

வரட்டுப்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் பாலக்கரை, கொங்காடை, தாமரைகரை ஆகிய பகுதியில் பெய்யக்கூடிய மழை நீரானது வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன. இந்த அணையின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும், வனவிலங்குகளும் தாகம் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 80.0 மி.மீ மழை பெய்தது. இதன் காரணமாக 27.4 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28.5 அடியாக உயர்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...