/* */

தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்

தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

HIGHLIGHTS

தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்
X

புகார் அளிக்க வந்த உறுப்பினர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியின் தலைவராக தீயக்காஷியினி உள்ளார். இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை பணிகளை வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் ஊராட்சி தலைவரின் கணவர் குமார் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் செய்த பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடாக பணத்தை எடுத்துள்ளதாகவும், இதைப்பற்றி உறுப்பினர் கேட்டால் மிரட்டல் விடுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Updated On: 2 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!