/* */

வாணிபுத்தூர் பேரூராட்சி: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

வாணிபுத்தூர் பேரூராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர், கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

வாணிபுத்தூர் பேரூராட்சி: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
X

மாற்று கட்சியிலிருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் இணைந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிபுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் திமுக சார்பில் கலையரசி என்பவரும், அதிமுக சார்பில் கஸ்தூரி என இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, இன்று அதிமுக சார்பில், போட்டியிட்ட கஸ்தூரி என்பவர் தனது கணவர் வேலுச்சாமியுடன் டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன் உடன் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் அதிமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த கஸ்தூரிக்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

Updated On: 11 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்