/* */

பவானி அருகே வாய்க்காலில் முழ்கி முதியவர் உயிரிழப்பு

பவானி அருகே உள்ள காலிங்காராயன் வாய்க்காலில் குளிக்கும் போது, முதியவர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பவானி அருகே வாய்க்காலில் முழ்கி முதியவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்காராயன்பாளையத்தில் உள்ள வாய்க்காலில் முதியவர் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் முழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, அப்பகுதியினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் யார் என்ற விவரம் தெரியாததால், சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதியவர் சட்டை பையில் தாராபுரத்தில் இருந்து வந்திருந்த, பேருந்து பயணச்சீட்டு இருந்தது. இதுகுறித்து, திருப்பூர் போலீசாருக்கு முதியவரின் போட்டோவை அனுப்பி சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!