/* */

ஈரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு

ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

ஈரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு
X

பைல் படம்.

ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஒரு வாரமாக சேலத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 60) என்பவர் இரவு வந்து தங்கிவிட்டு காலை எழுந்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு தூங்க சென்ற அவர் மறுநாள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி உதவியாளர் அவரது அறைக்கு சென்று பார்த்த போது பார்த்தீபன் பேச்சுமூச்சு இல்லாமல் படுத்திருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிசிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பார்த்தீபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!