/* */

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

தாளவாடி அருகே யானை தாக்கியதில் பசுமாடு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த  2 காட்டு யானைகள் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
X
யானை தாக்கி உயிரிழந்த பசுமாடு.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தா (வயது 60). விவசாயி. இவர் தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் 6 மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் மல்லன்குழி ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாயி புட்டுசித்தாவுக்கு சொந்தமான மாட்டு கொட்டகை தடுப்பு சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு, கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் ஊர் பொதுமக்கள் திரண்டு போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Updated On: 19 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...