/* */

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

பெருந்துறை அருகே அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் துடுப்பதி பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் பள்ளிகாட்டூரை பகுதியில் சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முத்துக்களத்தூரை சேர்ந்த குமரேசன் (வயது 28) மற்றொரு நபர் பெருந்துறை கருக்கம்பாளையத்தை சேர்ந்த கவுதம் (வயது 21) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது 98 மது பாட்டில்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 4 மதுபாட்டில்கள் எரிசாராயம் கலந்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 4 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...