/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்து

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கோவை பிரிவு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான லாரி.

ஐதராபாத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு மில்லுக்கு பஞ்சு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை குமாரபாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் ஒட்டி வந்தார்.


லாரி இன்று அதிகாலை கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கோவை பிரிவு என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்தானது. இதில் டிரைவர் தப்பினார். இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்