/* */

அந்தியூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்
X

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல், வெளியில் நடமாடும் நபர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, போக்குவரத்து தலைமை காவலர் , போக்குவரத்து உதவியாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார்.

அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்ற 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தனர். முகக்கவசம் வைத்திருந்தும் அணியாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Updated On: 5 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?