/* */

ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை

ஈரோட்டில் மீண்டும் காய்கறிகள் விலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு வ.உ.சி.நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் இன்று 1000 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்தன.

இன்றைய ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெடில் காய்கறிகள் விலை(ஒரு கிலோ) பின்வருமாறு:

தக்காளி- ரூ.150,

கத்தரிக்காய்-ரூ.150,

வெண்டைக்காய் ரூ.100.

பச்சை மிளகாய்-ரூ.100,

பீர்க்கங்காய்-ரூ.80,

பாவக் காய்-ரூ.80,

முட்டைக்கோஸ்-ரூ.50,

கேரட்-ரூ.70,

புடலங்காய் - ரூ.70,

பீன்ஸ்-80,

அவரைக்காய்-100,

சுரக்காய்-40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 4 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?