ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (17.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்:

1. இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு . மாவட்டத்தில் 78 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

2. இன்று 47 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,07,199

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,05,911

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 582

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 706

7.மாவட்டத்தில் நேற்று 6,338 பேருக்கு பரிசோதனை செய்ததில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.7%

Tags

Next Story