/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (15ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,372 கன அடியாக அதிகரிப்பு.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (15ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணைக்கு நேற்று 705 கன அடியாக இருந்த நீர்வரத்து‌ 2,372 கன அடியாக இன்று காலை அதிகரித்தது.

அதேசமயம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 83.19 அடியாக, நீர் இருப்பு 17.43 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக, 200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் என மொத்தம் 705 கன அடி வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 15 April 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!