/* */

பவானி அருகே ஆற்றில் தோட்டா வீசி மீன் பிடித்த இருவர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆற்றில், தோட்டா வீசி மீன்பிடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே ஆற்றில் தோட்டா வீசி மீன் பிடித்த இருவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணவாய்க்கால் ராணதோப்பு பகுதியில், பவானி ஆற்றில் தோட்டா வீசி மீன்பிடிப்பதாக, சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்றில் தோட்டா வீசி மீன்பிடித்த பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்த உத்திரசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மீன்பிடிக்க வைத்திருந்த மற்றோரு தோட்டாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...