/* */

கோபி அருகே சரக்கு வேனில் கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் அருகே கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்திய மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோபி அருகே சரக்கு வேனில் கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட பிரசாத் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேனை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், மூன்றரை டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையில், நம்பியூர் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 24). டிரைவரான இவர் போதிய வருமானம் இல்லாததால், சரக்கு வேனை ஒட்டிக்கொண்டு வந்தாக கூறியுள்ளார். இதனையடுத்து, பிரசாத்தை கைது செய்த போலீசார், மூன்றரை டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது