/* */

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (செப்.8) உள்ளூர் விடுமுறை இல்லை

NO Holiday - ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (செப்.8) உள்ளூர் விடுமுறை இல்லை என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

NO Holiday | Erode District News
X

பைல் படம்.

NO Holiday -மலையாள மக்களின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் ஈரோடு மாவட்டத்துக்கும் இன்று (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகையை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை இல்லை என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்துக்கு என்று குறிப்பிட்டு, ஓணம் பண்டிகைக்கு (இன்று) ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தேவைப்படுபவர்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Sep 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...