/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து, இன்று 9வது நாளாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் நேற்றுடன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர்.

Updated On: 3 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து