/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 கன அடி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 51 கன அடியாக இருந்தது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 கன அடி
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 51 கன அடியாக இருந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 200 கன அடியாக சரிந்துள்ளது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று (5ம் தேதி) வினாடிக்கு 62 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (6ம் தேதி) வினாடிக்கு 51 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 58.70 அடியாக இருந்து நீர்மட்டம், இன்று 58.42 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 23.52 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 6 April 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  5. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...