/* */

தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தாளவாடி அருகே கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தையால் அச்சமடைந்த பொதுமக்கள் அதை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை

HIGHLIGHTS

தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்:  கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
X

சத்தியமங்கலம் அருகே தாளவாடி கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தைப்புலி

ஈரோடு மாவட்டம், தாளவாடிஅருகே உள்ள பீம்ராஜ்நகர் உள்ள பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்தார். அதை ஊர்ப்பொதுமக்களுக்கும், வனத்துறைக்கும் அனுப்பியுள்ளார்.உடனே, அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Updated On: 12 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு