/* */

அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சின்னத்தம்பிபாளையம் அத்தாணி எண்ணமங்கலம் பர்கூர் மற்றும் ஓசூர் ஆகிய ஐந்து ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 169 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த முகாமில் 3 தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Updated On: 7 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்