ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, பவானி ஊராட்சிக்கோட்டை மறஙஅந்தியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஏப்.26ம் தேதி) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கவுந்தப்பாடி,கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தபாடிபுதூர், அய்யம்பாளையம், வேலம்பாளையம். சந்திராபுரம், வெள்ளாங்கோயில், மாரப்பம்பாளையம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பவானி நகரம், குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், வர்ணபுரம், ஊராட்சிகோட்டை, ஆண்டிகுளம், ஜீவா நகர், கூடுதுறை மற்றும் சொக்கரம்மன் நகர்

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

Next Story
Similar Posts
நாமக்கலில் ₹5 கோடி மதிப்பில் புதிய பாலம்: மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
நுரையீரலில் மூக்குத்தி திருகாணி மாட்டிக்கொண்ட பெண்
SDAT விடுதியில் சேர விண்ணப்ப தகவல் வெளியீடு
40 வீரர்களுக்கு மலர் அணிவித்து மெழுகுவர்த்தி ஊர்வலம்
பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனையில் தீ பாதுகாப்பு ஒத்திகை
நாமக்கலில் திமுக தரப்பில் திறந்து வைக்கப்பட்ட ‘தண்ணீர்-நீர்மோர்’ பந்தல்
ஜல்லிக்கட்டு கடைசி நிமிடத்தில் ரத்து-கொந்தளிக்கும் இளைஞர்கள்
தர்பூசணியில் ரசாயனம் உள்ளதா-Fact check
மீனவர்க்கு ST?—இடைப்பாடி சாலையில் வெடித்த கோரிக்கையின் உண்மை
குடும்பக் கடன் காரணமாக மர்மமான தாய் மற்றும் மகள்
ஒரே நேரத்தில் 956 பேருக்கு பட்டா – உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
பாட்டியிடம்  5.5 பவுண் தங்கச்சங்கிலி பறிப்பு
லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை