/* */

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Erode News , Erode Today News, Erode Live - சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் "பாரத் வித்யா சிரோன்மணி" டாக்டர்.வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரமேஷ் கல்லூரியின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

இந்த விழாவிற்கு, கோயம்புத்தூர் எஸ்எஸ் வாட்ச் கேஸ் பிளான்ட், டைட்டன் கம்பெனி லிமிடெட் பியூப்பில் பர்சன், மனிதவள மேம்பாட்டு மேலாளர், பொறியாளர் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாணவ மாணவியர்களாகிய இளம் பொறியாளர்களாகிய தாங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியத் தேவையான தகுதிகள் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். பின் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 25 March 2024 2:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது