/* */

ஈரோடு மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு
X

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுவதாக, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!