/* */

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பூலம்மாள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் மணியகாரன்பாளைத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி பூலம்மாள். இவர்களுக்கு ரவி என்ற மகனும், ஜெயவர்ஷினி என்ற மகளும் உள்ளனர். செல்வக்குமாரும், பூலம்மாளும் கோபியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பூலம்மாளின் தாயார் ராஜம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள தாயாரை பார்ப்பதற்காக சென்ற பூலம்மாள் பின்னர், வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், செல்வக்குமார் அளித்த புகாரில் பேரில் கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய