/* */

கோபிசெட்டிபாளையம் அருகே வெளி மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே, கேரளா மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே வெளி மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் ரியாஸ். இவர் பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த ரியாஸ், பெங்களூரில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனது. இதனால், மனமுடைந்த நிலையில், ரியாஸ் கோபி பஜானை வீதியில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த விஜி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாதபோது, ரியாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!