/* */

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியுள்ளது

HIGHLIGHTS

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
X

தாமரைக்கரை பகுதியில் தோன்றிய திடீர் அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மலைப்பகுதியில் உள்ள வன குட்டைகள் நிரம்பி வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன.

இதனால், இந்த அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை பகுதியில் 50 அடி உயரத்தில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த எழில்மிகு காட்சியை அந்த வழியாக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

Updated On: 15 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’