/* */

சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்

சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கு சென்று வருவதாக, கூறிச்சென்ற மாணவி மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே உள்ள கேத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவரின் மகள் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், பள்ளிக்கு சென்று வருவதாக, கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி மாணவி கிடைக்காத நிலையில், மாணவியின் தாயார் அளித்த புகாரில் பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...