/* */

கவுந்தப்பாடி அருகே வைக்கோலில் தீ விபத்து ஏற்பட்டு சேதம்

கவுந்தப்பாடியில் வைக்கோலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் தீயில் எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே வைக்கோலில் தீ விபத்து ஏற்பட்டு சேதம்
X
தீயணைப்பு வீரர்கள் வைக்கோலில் பற்றிய தீயினை அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தபாடி மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வைக்கோல் போரில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து செங்கோடன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்து ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோலை தீ விபத்தில் இருந்து காப்பாற்றினர்.

இருப்பினும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் தீயில் எரிந்து சேதமடைந்தது.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீ காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் அணைக்கப்படாத புகையில் இருந்து தீ விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது.

Updated On: 19 May 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!