/* */

அந்தியூர் அருகே ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம்: கரை உடையும் அபாயம்

அந்தியூர் அருகே உள்ள கெட்டிச்சமுத்திரம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம்: கரை உடையும் அபாயம்
X

 உபரி நீர் வெளியேறும் பகுதியில் அடுக்கிவைக்கப்பட்ட மணல் மூட்டைகள்.

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால், வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. இங்கு திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழையால் எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி , வேம்பத்தி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.


இந்நிலையில், கெட்டிசமுத்திரம் உபரி நீர் வெளியேறும் பகுதியில் நேற்று இரவு யாரோ சிலர் மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறாமல் ஏரியில் தேங்கியுள்ளது.

இதனால் ஏரியில் நீரின் அழுத்தம் அதிகமாகி ஏரியின் கரை பலவீனமாகி ஏரிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்