/* */

கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கையெழுத்து முகாம்

கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கையெழுத்து முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கையெழுத்து முகாம்
X

கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு கையெழுத்தை பதிவு செய்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக்க கோரிக்கையை வலியுறுத்தி அறவழியில் கவன ஈர்ப்பு கையெழுத்து முகாம் நேற்று நடைபெற்றது. இதில் நம்ம கோபி பவுண்டேசன் தலைவர் அனூப் தலைமையில், டாக்டர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில், கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு தனது கையெழுத்தை பதிவு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானமானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். நிகழ்வில் கோபி தோழமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்து கையெழுத்தை பதிவு செய்தனர்.

Updated On: 28 March 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...