/* */

ஆப்பக்கூடல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 47 மதுபாட்டில்கள் பறிமுதல்

Erode Police Station -ஆப்பக்கூடல் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 47 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 47 மதுபாட்டில்கள் பறிமுதல்
X
ஆப்பக்கூடல் காவல் நிலையம் பைல் படம்

Erode Police Station - ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள காமநாயக்கம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் காமநாயக்கன்பாளையம் சாலையில் ஆய்வு நடத்தினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பவர் விற்பனைக்காக 47 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 47 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  3. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி