/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் பறிமுதல்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் பறிமுதல்
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் பெரியார் நகர் பகுதியில், கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 50). இவர் பெரியார் நகர் கீழ்பவானி வாய்க்கால் கரையில் மூன்று லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

Updated On: 16 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு