/* */

அத்தாணியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

அத்தாணி ஓடைமேட்டில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமையாசிரியர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அத்தாணியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
X
பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு கூட்டம் முடிந்த பிறகு, குழுவாக உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி ஓடைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் கீ.மா.சுந்தரம் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு குறித்து விளக்க உரையாற்றினார். தொடர்ந்து மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகளாக தலைவர் பிரியங்கா, துணைத்தலைவராக தமிழரசி மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் ஆசிரியை சீதாலட்சுமி நன்றி கூறினார்.

Updated On: 7 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?