/* */

அந்தியூரில் சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அந்தியூர் போக்குவரத்துகாவலர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்

HIGHLIGHTS

அந்தியூரில் சாலை பாதுகாப்பு வார விழா
X

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அந்தியூர் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போது எடுத்த படம்.

நாடு முழுவதும் சாலை போக்குவரத்தில் விபத்துக்கள், அதிக அளவு ஹெல்மெட் அணியாமலும், தலைக்கவசம் , நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் செல்வதாலும் சாலையைக் கடக்கும்போது செல்போன் பேசியபடி செல்வதால் , வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டுவதால் விபத்துக்கள் அதிக அளவு நடக்கின்றது. அவ்வாறு, அதிக அளவில் விபத்துக்கள் தமிழகத்தில் தான் நடக்கின்றன.

சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கு மத்திய மாநில அரசுகள் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் காவல்துறை மூலம் பல்வேறு அறிவுரைகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட்பெல்ட் அணிதல் ஹெல்மெட் லைசென்ஸ் (ஓட்டுநர் உரிமம்) இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

Updated On: 18 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?