/* */

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு உயிருடன் மீட்பு
X

மீட்கப்பட்ட பசு.

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கோட்டைமலையான் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவர், பசுக்களை வளர்த்து வருகிறார். இன்று காலை தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது, பசு காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தேடியபோது, தோட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து, பசு தத்தளித்து கொண்டிருப்பது தெரிந்தது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், 20அடி ஆழ கிணற்றில், கயிறு கட்டி இறங்கி, பசுவை பத்திரமாக மீட்டனர்.

Updated On: 6 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!