/* */

கீழ்வாணி அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா

கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கீழ்வாணி அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குடியரசு தினவிழா அரசின் வழிகாட்டுதலின்படி நடந்தது.

கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ், தேசிய நல்லாசிரிசியர் விருது பெற்ற ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 7:22 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...