/* */

ஈரோடு மாநகராட்சியில் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
X

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு 4 மண்டலங்களிலும் 12 துப்புரவு ஆய்வாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் துப்புரவு ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதன்பேரில், 4 மண்டலங்களிலும் பணியாற்றிய 12 துப்புரவு ஆய்வாளர்கள் இன்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் பணியாற்றினர்.

Updated On: 5 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  2. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  3. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  5. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  6. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  7. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  8. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  10. லைஃப்ஸ்டைல்
    வட துருவ ஒளியின் மாயாஜாலம்!