/* */

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
X

ஆப்பக்கூடலில் நேற்று இரவு மழை பெய்த போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பவானி, அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதியம் 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து,லேசான மழை பெய்தது. தொடர்ந்து, இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

Updated On: 24 April 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்