/* */

சத்தியமங்கலம் அருகே கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே கோவிலுக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது;

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு
X

கோவிலில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில், ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ளோர் கோயில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை குறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பை விடுவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 15 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!