/* */

ஒலகடம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியில் முறையாக குடிநீர் வழங்க காேரி பாெதுமக்கள் சாலை மறியல்.

HIGHLIGHTS

ஒலகடம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பவானி - அந்தியூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பவானி டிஎஸ்பி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால்,பவானி அந்தியூர் செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 23 Feb 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!