/* */

பெருந்துறை பகுதிகளில் ஜன.4ம் தேதி மின் வினியாகம் நிறுத்தம்

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் வரும் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பகுதிகளில் ஜன.4ம் தேதி மின் வினியாகம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வரும் (4-ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும்), குட்டப்பாளையம், மூங்கில்பாளையம், கம்புளியம்பட்டி, வரப்பாளையம், செங்குளம், சரளை, பெரியபுளியம்பாளையம், சின்னபுளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய இடங்களில், வரும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும், என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Updated On: 2 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  2. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  4. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  6. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  7. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  8. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  9. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!