சென்னம்பட்டி,குருவரெட்டியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |24 March 2022 3:30 PM IST
அம்மாபேட்டை அடுத்த சென்னம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, தொட்டிகிணறு, கொமராயனூர், கிட்டம்பட்டி, சனி சந்தை,முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், விராலிக்காட்டூர். குருவரெட்டியூர், புரவிபாளையம், ஆலாமரத்து தோட்டம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜி.ஜி.நகர், முரளி, ஜரத்தல், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu