/* */

சென்னம்பட்டி,குருவரெட்டியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

அம்மாபேட்டை அடுத்த சென்னம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சென்னம்பட்டி,குருவரெட்டியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, தொட்டிகிணறு, கொமராயனூர், கிட்டம்பட்டி, சனி சந்தை,முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், விராலிக்காட்டூர். குருவரெட்டியூர், புரவிபாளையம், ஆலாமரத்து தோட்டம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜி.ஜி.நகர், முரளி, ஜரத்தல், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 March 2022 10:00 AM GMT

Related News