/* */

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்.18 (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பாநகர், கிருஷ்ணாநகர், பெரியார் திடல், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டு பாளையம், மூலவாய்க்கால் அயலூர், செம்மாண்டம்பாளையம் பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், கரட்டடிபாளையம் ஆகிய பகுதிகள்‌.

Updated On: 17 Sep 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!