/* */

கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் வரும் 19-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் புதன்கிழமையன்று நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் வரும் 19-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் வரும் 19-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையார், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கே.புதூம், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாளபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கோட்டைமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலி மேடு, தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர், கவுண்டன்பாளையம், குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில், 19ம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!